Tag: delhi

ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை எப்போது?

டில்லி டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள ஷகீன் பாக் பகுதியில் கடந்த…

கொரோனா பயங்கரம்; வுகானில் இருந்து திரும்பிய இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வசதிகள் என்னென்ன?

டெல்லி: வுகானில் இருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அதையடுத்து, விமான நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில்…

டில்லியில் ராணுவம் அமைத்துள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்கள்

டில்லி இந்திய ராணுவம் டில்லி நகரில் 900 படுக்கையுடன் கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. சீன நாட்டின் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா…

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முகநூல் கணக்கு முடக்கம்

டில்லி டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக…

ஜாமியா துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை உறுதி :அமித் ஷா

டில்லி டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

ஜாமியா துப்பாக்கிச் சூட்டைத்தான் அனுராக் தாக்குர் எதிர்பார்த்தாரா?: காங்கிரஸ் கண்டனம்

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாஜகவுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா…

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதர் : பீதியில் மக்கள்

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டதால் கடும் பதட்டம் நிலவுகிறது. டில்லியில் உள்ள ஜாமியா…

தேசத்தந்தை படுகொலை செய்யப்பட்ட இடமான “காந்தி ஸ்மிரிதியை” பார்வையிட பொதுமக்களுக்கு தடை!

டெல்லி: டெல்லியில் காந்தி படுகொலைசெய்யப்பட்ட இடமான ‘பிர்லா இல்லம்’ இப்போது ‘காந்தி ஸ்மிரிதி’ என்று அழைக்கப்படுகிறது. இதை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது காந்திய…

மோடி அரசின் அராஜகம்: எதிர்க்கட்சிகளின் குரலை நெரிக்கும் தேசியபாதுகாப்புச் சட்டம் டெல்லியில் 3 மாதம் அமல்!

டெல்லி: தலைநகர் டெல்லியில், கடந்த 13ந்தேதி முதல் ஏப்ரல் 18ந்தேதி வரை, சுமார் 3 மாதங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது திர்க்கட்சிகளின் குரலை…

டெல்லி பெண் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள்தண்டனை! கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி

கும்பகோணம்: டெல்லி பெண் கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்த நீதிபதி, சிறையிலிருந்து குற்றவாளிகளின் உடல் மட்டுமே…