Tag: delhi

நிஜாமுதீன் மசூதி மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகளின் விவரங்கள்

டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த 10 விவரங்கள் இதோ இந்தியாவில் இதுவரை 1251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில்…

கொரோனா தனிமைப்படுத்தல் விதியை மீறிய நிஜாமுதின் மசூதி தலைவர்  மீது டில்லி அரசு நடவடிக்கை

டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தொழுகையால் கொரோனா விதி மீறல் நடந்ததாக மசூதி தலைவர் மீது டில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாடெங்கும்…

பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்..  கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு..

டில்லி டில்லியில் பேருந்தில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. தலைநகர் டெல்லியில், பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வந்தனர்.…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

டில்லி அரசு ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் ரூ.5000 வழங்கும் : முதல்வர் அறிவிப்பு

டில்லி ஒவ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் டில்லி அரசு ரூ. 5000 வழங்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை…

கொரோனா பாதிப்பு எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு…

அனைத்து  உணவகங்களையும் மூட டில்லி முதல்வர் உத்தரவு

டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக…

50க்கும் அதிகமானோர் கூட வேண்டாம், நைட் கிளப்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ்…

டெல்லியில் முதல் கொரோனா நோயாளி முழுமையாக குணமடைவது விட்டதாக தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…