Tag: delhi

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

நடுவானில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்…! பயணிகள் அதிர்ச்சி

டெல்லி: நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு…

வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: டெல்லியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

டெல்லி: அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள்…

கொரோனா பரவல் எதிரொலி – டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு…

டில்லியில் திரையரங்குகள், மால்கள், மெட்ரோ ரயில்  மூலம் கொரோனா அதிகம் பரவல்

டில்லி டில்லி நகரில் திரையரங்குகள், மால்கள் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.…

ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு : விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டும் மத்திய அரசு

டில்லி கடந்த 118 நாட்களாக டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக…

மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லியில் அனைவருக்கும் தடுப்பூசி : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லி மக்கள் அனைவருக்கும் மொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல்…

விவசாயிகள் போராட்டம் : மார்ச் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தம்

டில்லி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. கடந்த…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…!

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். .நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி…

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்….!

டெல்லி: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். டெல்லியில் உள்ள இதய மற்றும் நுரையீரல் மையத்தில்…