மகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம்…