Tag: Covid

மகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம்…

கேரளாவில் ஒரேநாளில் புதிதாக 13,800 பேருக்கு கொரோனா

கொச்சி: கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 13,800 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கேரளாவில் சனிக்கிழமை 13,835 புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பதாக…

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு…

கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக தாக்கும்… ஓராண்டுக்கு முன்னரே எச்சரித்த ராகுல் காந்தி..

உலகெங்கும் கொரோனா பரவல் .ஆரம்பித்த காலத்திலேயே, இந்தியா கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.…

டி.ஆர்.பாலு – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா

சென்னை: திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

‘திருமணம்’ – கொரோனா காலக் கூத்துகள்

கொரோனா காலக் கூத்துகள் – பாகம் 1 திருமணம் – வழிப்போக்கன் நான் ஒரு கிராமத்தின் வழியேப் போய்க் கொண்டிருந்தேன், வழிப்போக்கன் தானே நான், அதனால் வழியெங்கும்…

ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனை: இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி

கிருஷ்ணகிரி: ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல்…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

கொரோனாவால் கேரளாவில் சுற்றுலா பாதிப்பு

கொச்சி: கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கபட்டுள்ளது. கேரளாவில் அடுத்த மூன்று வாரங்கள் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற…