Tag: Covid

நோவாவேக்ஸ் : அனுமதிக்காக காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பூசி

அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி. பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போன்று இதுவும் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசி…

ஈராக் மீது போர் தொடுக்க வாஷிங் பவுடரை காட்டிய அமெரிக்கா இப்போது கொரோனா வைரஸை காட்டுகிறது : சீனா குற்றச்சாட்டு

சீனாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த தைவான், ஹாங்காங் மற்றும் ஸின்ஜியாங் மாகாண முஸ்லீம்கள் என்று எங்கள் நாட்டு உள்நாட்டு பிரச்சனையை ஜி-7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்கா…

குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிகளை சுகாதார சேவை இயக்குநரகம்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது…

மத்தியஅரசிடம் இருந்து தமிழகம் 4.26 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும்! டாக்டர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை: 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்…

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை!

சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…

தொற்றுநோய்க்கான தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்பே சீனா தயாரித்திருக்க வேண்டும் : பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140…