Tag: Covid

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை: 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்…

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை!

சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…

தொற்றுநோய்க்கான தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்பே சீனா தயாரித்திருக்க வேண்டும் : பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140…

கொரோனா சிகிச்சைக்கான வழிமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் மருத்துவர்கள் கவலை

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறை இதுதான் என்று இன்றுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை. ஐடிராக்சி-க்ளோரோகியூனோன் என்ற மருந்து பலனளிப்பதாக ஆரம்பத்தில்…

வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது எப்படி…. அதிர்ச்சி ரிப்போர்ட்

சீனாவின் வுஹான் மகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தின் அருகில் இருக்கும் இறைச்சி சந்தையில் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 30…

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உடலில் 7 மாதத்தில் 32 முறை உருமாறிய கொரோனா

தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர…

இந்திய கால்பந்தாட்ட வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா

புதுடெல்லி: இந்திய கால்பந்தாட்ட அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள…

சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவி இயற்கையாக தோன்றியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தீவிர ஆய்வு செய்து அதன் அறிக்கையை…