கொரோனாவை தொடர்ந்து ஹண்டா… சீன மக்கள் பீதி…
பீஜிங்: கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு…
பீஜிங்: கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு…
சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…
டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு…
சுவிட்சர்லாந்து: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை யுஇஎஃப்ஏ தள்ளி வைத்துள்ளது. கூடுதலாக, பெண்கள்…
ஆந்திரா: வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறுபவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில்…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூட, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று நாட்டின் பிரபலமானதும், உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடியதுமான தலைநகர் டெல்லியில் உள்ள…
சென்னை: மக்கள் ஊரடங்கு காரணமாக, சர்ச்சில் நடக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் லைவ் ஸ்டீரிமிங்கில் ஒளிபரப்பப்படும் என்று மெட்ராஸ் – மைலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் ஆண்டனி சாமி…
பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள்…