Tag: Covid-19

சமூக இடைவெளியுடன் நாளை கடைகளுக்கு செல்ல வேண்டும்: பொதுமக்களுக்கு கமிஷனர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நாளைய தினம், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார். சென்னை,…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான போர்: மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர் என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுரேஷ்…

12 ஆண்டுகள் கழித்து மஹா கும்பமேளா ஏற்பாடுகள்: உத்தரகாண்ட் அரசு தீவிரம்

உத்தரகாண்ட்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளில் உத்தரகாண்ட் அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு ஜனவரியில் மகா…

கொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்

இந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, 1.5 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு கடனுதவி: ஆசிய வளர்ச்சி வங்கி

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 1.5 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியாவுக்கு வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின்…

டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு: கவலை தருவதாக சீனா கருத்து

பெய்ஜிங்: கொரோனா டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு கவலை அளிப்பதாக சீனா கூறி இருக்கிறது. சீனாவின் ஒண்ட்போ, லைவ்சோன் ஆகிய 2 நிறுவனங்களிடமிருந்து…

நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: அலுவலகம் சீல் வைப்பு

டெல்லி: நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம்…

கொரோனாவும் டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் அரசியலும்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெல்ல அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனா பரவலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாகவே எழுந்துள்ளது. WHO டைரக்டர் ஜெனரல்…

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு…

ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா: ம.பி.யில் நிகழ்ந்த சம்பவம்

போபால்: மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் இந்தூரில்…