Tag: Covid-19

கொரோனா: உலகின் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு நுழைவாயிலாகும் இந்திய நிறுவனம்

உலகிலேயே அதிக அளவில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் “ஸீரம்” நிறுவனம், பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் பணியாற்றி வருகிறது. “ஸீரம்”…

கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே காலமானார்….

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் நேற்று காலமானார். பேராசிரியர் ஜே.என். பாண்டே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட…

கொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி

தி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிஸ்ஸீஸ் (The Lancet Infectious Diseases) என்ற இதழில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, COVID-19 இறப்பு விகிதம் நிபுணர்கள்…

கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள்: மீண்டும் பயணிகள் சேவைக்கு மாற்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 60 சதவீதம் ரயில் பெட்டிகள் மீண்டும் பயணிகள் சேவைக்காக மாற்றப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த…

போலி வென்டிலேட்டர்களால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததா?- காங்கிரஸ் கேள்வி

குஜராத்: குஜராத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க போலி வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டால் 300-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்…

கேரளாவில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது…

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

புது டெல்லி: தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…

கொரோனா எதிரொலி : புதிய மோசமான கடன் சுழற்சி துவக்கம்…

புதுடெல்லி: கொரோனா எதிரொலியாக புதிய மோசமான கடன் சுழற்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான கடன்கள் என்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி அமைப்பில் ஆபத்தான…

அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று…

கொரோனா அறிகுறிகளை மறைத்து கேரளா வந்த 3 பேர்: பரிசோதனையில் சிக்கினர், வழக்கும் பதிவு

திருவனந்தபுரம்: கொரோனா இருப்பதை மறைத்து கேரளா வந்த 3 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 16 அன்று அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய…