கர்நாடகாவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரம்: பிரதமர் முடிவுக்கு காத்திருப்பதாக எடியூரப்பா தகவல்
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 1ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் முடிவுக்காக காத்திருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ்…