Tag: Covid-19

கர்நாடகாவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரம்: பிரதமர் முடிவுக்கு காத்திருப்பதாக எடியூரப்பா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 1ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் முடிவுக்காக காத்திருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ்…

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

மே 19ம் தேதி 1 லட்சம்…! மே 26ல் 1.5 லட்சம்…! நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா

டெல்லி: 57 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை, 7 நாளில் 1.50 லட்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்வு…! ஒன்றரை லட்சத்தை நெருங்கும் தொற்று…!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,45,380 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…

கொரோனாவில் இருந்து அசத்தலாக மீளும் பஞ்சாப்: உயிரிழப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம்

சண்டிகர்: அதிக கொரோனா பலி எண்ணிக்கையில் இருந்து அதிக குணம் அடைந்தோரின் எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது பஞ்சாப் மாநிலம். கொரோனா பாதிப்பில் ஏப்ரல் மாதத்தில், பஞ்சாபின்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டம் எதிரொலி: சொந்த மக்களை அழைக்கும் சீனா

டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் காரணமாக அங்குள்ள தமது நாட்டினரை திரும்ப அழைக்கிறது சீனா. கொரோனா வைரசின் பிறப்பிடம் தான் சீனா. இன்று 200க்கும் அதிகமான…

டாடா குழும வரலாற்றில் முதல் முறை…! உயரதிகாரிகளின் ஊதியத்தில் 20% வெட்டு

டெல்லி: டாடா குழும வரலாற்றில் முதல்முறையாக, அக்குழு நிறுவனங்களின் உயரதிகாரிகள் 20% ஊதியக் குறைப்பை சந்திக்க உள்ளனர். கொரோனா பொருளதார இழப்பு காரணமாக, டாடா குழு இயக்குநர்…

கொரோனா விவகாரத்தில் தில்லுமுல்லு செய்யும் தமிழகஅரசு… பரபரப்பு குற்றச்சாட்டுக்கள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம், சோதனைகள் அதிகம் நடத்தப்படுவது தான் என்று நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார். ஆனால், சென்னை உள்பட…

கொரோனா எதிரோலி: ராம்ஜான் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: கொரோனா எதிரொலி காரணமாக ரம்ஜான் நேரத்தில் ஏழைகளுக்கு பரிசு வழங்குவதை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்…

முஸ்லீம்கள் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாடுங்கள்: உத்தவ் தாக்ரே வலியுறுத்தல்

மும்பை: கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முஸ்லீம்கள் அனைவரும் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே…