முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு பேருக்கு கொரோனா….
சென்னை: தமிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த…
சென்னை: தமிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த…
கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்துகளின் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பற்றிய ஒரு சிறப்பு பார்வையைக் காணலாம். தடுப்பு மருந்து ஆய்வாளர்களில், தற்போது மனித…
டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் இரு அறிகுறிகளான அதிக காய்ச்சல் மற்றும்…
டெல்லி: 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் எழுத வேண்டிய எஞ்சிய தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…
புதுடெல்லி: கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில்,…
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் செயல்படும் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…
டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு…
டெல்லி: 19710ம் ஆண்டின் போரின் கதாநாயகன் லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் மோகன் வோஹ்ரா, கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1971ம் ஆண்டு யுத்தத்தின்…
புது டெல்லி: கொரோனா பாதிப்புக்குள்ளான வழக்கறிஞர் ஒருவர், படுக்கைக்காக காத்திருந்ததால் தனது தாத்தாவை இழந்து விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுகுறித்து…
ஹைதராபாத்: கொரோனா பாதிப்புக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நிஜாமாபாத் நகரத் தொகுதியை…