Tag: Covid-19

கேரளாவில் இன்று 195 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு…

காங். தலைவர் அபிஷேக் சிங்விக்கு கொரோனா: வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை

டெல்லி: காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக்…

மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. இங்கு கடந்த ஏப்ரல்…

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா…

ஒருவருக்கு கோவிட் -19 தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? – ஒரு உலகளாவிய கருத்து

கொரோனா பரவலில், ஒரு பொருளின் மேற்பரப்பில் ஏற்படும் மாசு, பிறருடன் மேற்கொள்ளும் சந்திப்புகள் போன்றவற்றை விட நெருக்கமான நபர்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள் கொரோனா தொற்று உண்டாக்கும் அபாயம்…

கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து இப்போதைக்கு முகக்கவசம் தான்: பிரதமர் மோடி உரை

டெல்லி: முகக்கவசம் பயன்படுத்துவது தான் இப்போதைக்கு கொரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்து என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல மாநிலங்களில்…

பதஞ்சலியின்  கொரோனா மருந்துக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு உத்தரவு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில் மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ்…

கொரோனா: விழிப்புடன் இருக்க வேண்டிய, அறியப்படாத கோவிட்-19 அறிகுறிகள்

பின்வரும் அவ்வளவாக அறியப்படாத, ஆனால், அனைவராலும் அறிந்திருக்கப்பட வேண்டிய ஏழு கோவிட்-19 அறிகுறிகள் இங்கே விளக்கப்படுகின்றன. தீவிரமாக பரவி வரும் தனித்துவமிக்க கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை…

மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கணக்கில் சேர்க்கப்படுகிறதா கொரோனா எண்ணிக்கை?

சென்னை: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து…

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான ‘கோவினில்’ மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம்…