கேரளாவில் இன்று 195 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு…