ஈரோட்டில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா: ஒட்டு மொத்த பாதிப்பு 500ஐ கடந்து அதிர்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியாக மொத்த பாதிப்பு 500ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஒரே நாளில்…
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியாக மொத்த பாதிப்பு 500ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஒரே நாளில்…
விருதுநகர்: விருதுநகர் பர்மா கடை நிறுவனர் வேலுசாமி கொரோனாவுக்கு பலியாகி உள்ளது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் என்றாலே நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று தான்…
திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கி உள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது.…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில், மேலும் 18 பேர் சிகிச்சை…
ரெம்டெசிவிர் மருந்தின் திறனைப் பற்றிய ஆய்வில் இது முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் உண்மைத் தன்மையை வருங்கால மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது. 23…
அதிக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. சிகிச்சை அல்லது மற்ற மருத்துவ நடைமுறைகளின் போது ஏரோசோல்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால்…
தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் COVID-19 நோயாளிகளின் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த இந்த புரோனிங் நிலை உதவுகிறது என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். இதனால் இன்குபேட்டர் அல்லது வென்டிலேட்டர் உபயோகப்படுத்தப்பட வேண்டியதன்…
டெல்லி: வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி உரையாற்றியதாவது:…
கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடர்ந்து…