Tag: Covid-19

உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு…

ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன்: மகா. முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: பொருளாதாரத்திற்காக ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கட்சியின் நாளிதழான சாம்னாவுக்கு அவர் பேட்டியளித்தார்.…

முகமூடி அணியாவிட்டால் ரூ. 1 லட்சம் அபராதம்! ஜார்கண்ட் அரசு அதிரடி சட்டம்

ராஞ்சி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ள ஜார்கண்ட் மாநில அரசு, முகமூடி அணியாவிட்டால் ரூ. 1 லட்சம்…

சென்னையில் பிரபலமான ரூ.10 மருத்துவர் மோகன் ரெட்டி மறைவு…! பொதுமக்கள் சோகம்

சென்னை: சென்னையில் 10 ரூபாய் டாக்டர் மோகன் ரெட்டி கொரோனாவால் மீண்டாலும் திடீரென காலமானார். சென்னையில் ஏழை மக்களிடம் வெறும் 10 ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம்…

ஆந்திராவில் ஊரடங்கு தளர்வு எதிரொலி: ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் ஒரு மாதமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஊரடங்கு…

தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3144 ஆக உயர்வு…! இன்று மட்டும் 74 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையான 444யும் சேர்த்தால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே…

கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் முதன்முறையாக…

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை எப்போது? 7 நீதிபதிகள் குழு 4 வாரங்களில் முடிவு

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களுக்கு பின் முடிவு எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு…

14 ஆயிரத்தை நெருங்குகிறது கேரளா கொரோனா தொற்று: இன்று மட்டும் 720 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் 100 முதல் 200 வரை இருந்த கொரோனா இப்போது…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 4944 பேருக்கு கொரோனா: 62 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில்…