Tag: Covaxin

முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்?  அடையாளம்  காணுவதில் அரசு தீவிரம்…

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி…

விரைவில் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை துவக்கம்

சென்னை: கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவேக்சினின் மூன்றாம் கட்ட சோதனைகள் விரைவில் தொடங்கப் போவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

அக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில்…

3வது கட்ட மனித சோதனைக்கு செல்கிறது கோவாக்சின் கொரோனா தடுப்பூசி… பாரத் பயோடெக் அறிவிப்பு…

மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின், 3வது கட்டமாக மனித சோதனைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம், பரிசோதனை தொடங்கப்பட…

கோவாக்சின் முதல்கட்ட சோதனையில் சிறந்த பலன் கிடைத்துள்ளது! பாரத் பயோடெக்

மும்பை: கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்ட தில் நல்ல பலன் கிடைத்துள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கோவாக்சின்…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவாக்சின் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவு இல்லாதது: முதல்கட்ட சோதனை

முதலாம் கட்ட சோதனைகளில் கோவாக்சின் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவு இல்லாதது இந்தியா முழுவதும் COVID-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், முதலாம் கட்ட சோதனைகளில்…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ‘கோவாக்சின்’ இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்! ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவின் கொரோன தொற்றை தடுக்கும், முதல் கோவாக்சின் தடுப்பூசி, 2020 இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். உலக…

செப்டம்பரில் நடைபெற உள்ள COVAXIN இரண்டாம் கட்ட சோதனைகள்

இந்தியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, கோவாக்சின், ஏற்கனவே முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளில் வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது. இப்போது, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு,…

கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்: எஸ்ஆர்எம் பல்கலை. தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. தற்போது அதற்கான…

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து மனித சோதனை துவங்கியது

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவங்கியது. சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை…