Tag: Coronavirus

18/05/2020: தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் 4லட்சத்தையும், அபராதம் ரூ.6 கோடியையும் தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்றைய (18/05/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறிய வாகனங்கள் எண்ணிக்கையும் 4லட்சத்தையும், அபராதம் வசூல் ரூ.6 கோடியையும் தாண்டி உள்ளதாக தமிழக…

அடங்குமா கொரோனா? நாம்… அடங்கிப்போவோமா?

கொரோனா… இன்று தனது ருத்ர தாண்டவத்தின் மூலம் உலக நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கிறது… இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல… கண்ணுக்குப்புலப்படாத இந்த கொரோனா வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி, உலக…

மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழப்பு….

மும்பை: மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் துறையில் கொரோனா பரவுவதை அடுத்து, மாநிலத்தில் உலகின்…

14/05/2020: தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் மூலம் வசூலான அபராதம் ரூ.5 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று (14/05/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் 5 கோடியே 43 லட்சத்து 88ஆயிரத்து 379…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

13-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக…

ஒரே நாளில் 4213 பேர் பாதிப்பு: இந்தியாவில் 67ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல பலி எண்ணிகையும் 2206 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (11/5/2020) ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில்…

இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும்… உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து…