Tag: Coronavirus

மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு

புதுடெல்லி: சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் தெலுங்கானாவில் , கொரோனா வைரஸ் தாக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…

கொரோனா பாதித்த நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை

நெல்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா. அதன் உரிமையாளர்கள்…

முழு ஊரடங்கா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி…

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான ‘கோவினில்’ மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம்…

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு…

சென்னை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை…

மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.…

8,27,980 பேருக்கு சோதனை: நாட்டிலேயே கொரோனா சோதனையில் தமிழகம்தான் டாப்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு…

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…