பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெற வாய்ப்பு…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தலைநகர் வட்டாரத் தகவல்கள் உலா வருகின்றன. பாராளுமன்ற…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தலைநகர் வட்டாரத் தகவல்கள் உலா வருகின்றன. பாராளுமன்ற…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திமுக எம்.பி. சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று லாக்டவுன் காரணமாக,…
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) மட்டும் 52,972 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து…
சென்னை: 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 30ந்தேதி) முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளை (29ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவி்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,005-ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், மருத்துவக் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், கொரோனா தடுப்பு மற்றும், பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து…