ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை…
புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை…
சென்னை: கொரோனா தொற்று பரவலின் கிளஸ்டராக கோயம்பேடு மார்க்கெட் கண்டறியப்பட்டதால், அதிரடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், சுமார் 145 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று…
பெங்களுரூ: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், முதல்…
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில்…
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 312 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பிய பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது.…
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக அதிகபட்சமாக 4696 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 4வது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ்…
ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில்…
சென்னை: கொரோனோ தொற்று காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில், ஒரு பகுதி மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 135 நாட்களுக்கு பிறகு, உணவு தானிய…
இடாநகர்: அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.…