பிப்சர் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி
ஜெர்மன்: அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு…
ஜெர்மன்: அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட பிப்சர் நிறுவனம், இது மனித குலத்திற்கு…
உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தாத…
சென்னை : தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,11,706 பேருக்கு…
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 126…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதிறன்டரை லட்சத்தை எட்டி உள்ளது. உலக நாடுகளை…
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 1லட்சத்துக்கு 20ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த ஒரு…
இஸ்ரேல்: யூதா அரசாங்கத்தின் இரண்டாவது முழு அடைப்பு படிப்படியாக குறைந்து வருவதால், இஸ்ரேல் தனது சொந்த கொரோனவைரஸ் தடுப்பூசியின் மனித சோதனைகளை துவங்கியுள்ளது. இரண்டு தன்னார்வலர்களுக்கு தனித்தனி…
சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும் உயிரிழப்பும் பதினோறு லட்சத்து 78ஆயிரத்தை தாண்டியுள்ளது.…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதினோறு லட்சத்தை தாண்டி விட்டது. இன்று…