ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை
டெல்லி: ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…