Tag: corona

கொரோனாவை எதிர்கொள்ள 40,000 வென்டிலேட்டர்கள்: மருத்துவ துறையில் விரைவில் சேர்க்க நடவடிக்கை

டெல்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ள ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724…

இந்தியாவின் முதல் கொரோனா சோதனை கருவிப் பணியை முடித்த பிறகு குழந்தை பெற்ற பெண் விஞ்ஞானி

புனே இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்கும்…

திருப்பூரில் உள்ள பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். கொரோனா…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்: வார்டுகளாக மாற்றப்படும் ரயில்வே பெட்டிகள்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

கேரளாவில் 4603 நிவாரண முகாம்கள் அமைப்பு: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பாடு

எர்ணாகுளம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கேரளா, 4603 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு…

நான் தனிமைப்படுத்தப்படவில்லை : கமலஹாசன் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி கமலஹாசன் வீட்டு வாசலில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்க்ரை ஒட்டியதால் குழப்பம் ஏற்பட்டு இப்போது ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு சென்று திரும்புவோர்…

கல்யாண மாப்பிள்ளைக்குக் காவல் நிலையத்தில்  ’முதல் ராத்திரி’..

உத்தரகாண்ட ஒரு மணமகன் திருமணமான அன்று இரவை காவல் நிலையத்தில் கழித்துள்ளார் திருமணமான அன்றே புது மாப்பிள்ளை ஒருவர் காவல் நிலையத்தில், தனது இரவை கழிக்க நேரிட்டது.…

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறினால் ஆறு மாத சிறை, 10000 டாலர் அபராதம்

சிங்கப்பூர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 1 மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது கொரோனா தொற்றை தடுக்க…

தலைமை நிர்வாகி உடல் தகனத்துக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டபிரம்ம குமாரிகள்

மவுண்ட் அபு பிரம்ம குமாரிகள் தங்கள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகியின் உடலை அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம் செய்தனர். உலகெங்கும்…

கொரோனா : உற்பத்தி நின்று போனதால் ஆணுறை தட்டுப்பாடு

சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…