Tag: corona

தேசிய ஊரடங்கு :  மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு

சென்னை தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது. இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று…

பிரிட்டனில் இளவரசர், பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா: ஆய்வு முடிவுகளில் உறுதி

லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா…

தேசிய ஊரடங்கு : வெளி மாநில  தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் ஸ்பைஸ்ஜெட்

டில்லி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது. உலகை அச்சுறுத்தி…

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 15 லட்சம் பயணிகள்: விவரங்களில் வேறுபாடு என அமைச்சரவை செயலாளர் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும்…

ரிசர்வ வங்கியின் புதிய அறிவிப்புகள்: வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்குமா? ஒரு கேள்வி பதில் தொகுப்பு

டெல்லி: கடனுக்கான வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு, கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பான…

கொரோனா அச்சம் : எல்லையைத் தாண்டி மெக்சிகோ செல்லும் அமெரிக்கர்கள்

மெக்சிகோ கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க எல்லை தாண்டி மெக்சிகோவுக்குள் பலர் நுழைகின்றனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 65000க்கும்…

2 கண்டெயினர்களில் ராஜஸ்தான் சென்ற 300 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் பிடிபட்டனர்

யாவத்மால் தெலுங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெயினர் லாரிகளில் ஒளிந்து சென்ற 300 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் பிடித்துள்ளனர். தேசிய ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலத்துக்குப் போக்குவரத்து…

தனிமையில் இருக்கவேண்டிய துணை ஆட்சியரே தப்பி ஓட்டம்..

கொல்லம் தனிமையில் இருக்க வேண்டிய கொல்லம் துணை ஆட்சியர் தப்பிச் சென்றுள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியில் துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஸ்ரா. புது மாப்பிள்ளை.…

ஊரடங்கை மீறியவர்களுக்குத்  தவளை தண்டனை.. 

பாடூன், உ பி ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர். ’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…

சூப்பர் ஸ்டார்கள் படங்கள் ’ – விஷு’ வுக்கு ரிலீஸ் இல்லை..

திருவனந்தபுரம் விஷு பண்டிகைக்கு கேரளாவில் திரைப்படங்கள் வெளியாகவில்லை கொரோனாவை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் கேரளா. அந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை…