Tag: corona

கொரோனா : நிதிநிலை நெருக்கடி அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட ஜெர்மன் அமைச்சர்

ஃப்ராங்க்ஃபர்ட் ஜெர்மன் நாட்டின் ஹெசே மாநில நிதி அமைச்சர் கொரோனாவால் நிதி நிலை ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அச்சம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்கள்…

கொரோனா அவசரகால நிதிக்கு ராணுவம் ரூ.500 கோடி நன்கொடை

டில்லி கொரோனா அவசர கால நிதிக்கு இந்திய ராணுவத்தினர் ஒரு நாள் ஊதியமாக ரூ.500 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த…

கொரோனா : சென்னை கண்ணகி நகரில் தீ அணைப்பு படை மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பல நகரங்களில்…

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள்

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் பின் வருமாறு. சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி திருவொற்றியூர்,…

முன்னெச்சரிக்கை இன்மை மோடி அரசின் அடையாளம் : ப சிதம்பரம் தாக்கு

டில்லி மத்திய பாஜக அரசுக்கு முன்னெச்சரிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் தேசிய…

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா உறுதி: உறவினர்கள் கவலை

லக்னோ: பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது. லண்டனில் இருந்து இந்தியா வந்த பாடகி கனிகா கபூர்…

முக்கிய பகுதிகளில் இனி வீடுகளிலும் முகக்கவசம் அணிந்தே நடமாட அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் எங்கும் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா நிவாரணம் : ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை

டில்லி இந்திய ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் உள்ள சூழலில், திருப்பதி தேவஸ்தானம் தினமும் 50000 உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான…

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்

உடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது…