கள்ளக்குறிச்சியில் நடமாடும் கொரோனா சோதனை மையம்
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் கொரோனா சோதனை மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுதலில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில்…
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் கொரோனா சோதனை மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுதலில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 71, 892 உயர்ந்து 18,51,734ஆகி இதுவரை 1,14,179 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
டெல்லி இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 8350 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று…
சென்னை: சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரூ. 10.42 லட்சம் கொரோனா நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு…
லண்டன் கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகி வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமரை தற்போது பணிகளைத் தொடர வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட…
டெல்லி: 40க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனைகள் உள்ளன, இன்னும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் கூறி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…
சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…
சென்னை தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர். தமிழக அரசு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத்…
மும்பை இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும்…