Tag: corona

சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

புதுச்சேரியில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு…

கொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அதிக அளவில் சென்னை மாவட்டத்தில்…

அமெரிக்காவின் நற்பெயரை அதலபாதாளத்தில் தள்ளும் டிரம்பின் கொரோனா நடவடிக்கைகள்

வாஷிங்டன் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு உள்ள நற்பெயரை அதிபர் டிரம்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் அதலபாதாளத்தில் தள்ளுவதாக கூறப்படுகிறது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக…

பிரசவ கால விடுப்பை ரத்து செய்து கைக்குழந்தையோடு பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

விசாகப்பட்டினம்: கொரோனா காலம் என்பதால், பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் ஜி. சிரிஜனா. பிறந்து…

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி  தகவல்கள்…

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி தகவல்கள்… மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவே, இந்தியாவில் காலதாமதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை..

கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை.. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள மாநில போலீசார், அண்மையில் தாங்கள் பாடிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா விழிப்புணர்வை…

கொரோனாவால் இறந்தோர் உடலைப் புதைக்க தடை விதிக்கும் இலங்கை அரசு : மக்கள் எதிர்ப்பு

கொழும்பு இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை…

கொரோனா : கண்ணாடிக் கூண்டுகளில் மருத்துவர்கள்

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து கையை மட்டும் வெளியே நீட்டி சோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவுவதையொட்டி பல முன்னெச்சரிக்கை…

தமிழகம் : கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குத் தடை விதித்த சுகாதார இயக்குநர்

சென்னை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப்பாதைகளுக்கு சுகாதார இயக்குநர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத்…