கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை
சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…
சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…
ராய்ப்பூர் கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும்…
கொல்கத்தா ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.…
சென்னை: மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த 1மணி நேரத்தில் இ.பாஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும்…
பெங்களூரு கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…
மதுரை: ஒரு கையில் மது, மற்றொரு கையில் கபசுர குடிநீரா…. தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்து வழக்கை ஒத்தி வைத்தது. அரசு ஒரு கையில் நோய்…
கொரோனா வைரஸ், உலக மக்களின் மனங்களில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாக பலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர். கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், சமூகம் பெரியளவில் மாற்றமடைந்திருக்கும்! அநாவசிய செலவுகளோ, ஆடம்பரங்களோ…
சென்னை : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று (11-5-2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பில் ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தில்…
டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டாம் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சுமார் 45…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், கொங்குமண்டலமான கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒரு…