Tag: corona

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலைப்பகுதியில் துரைப்பாக்கம் அடுத்து அமைந்துள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியான கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

திருவள்ளூரில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 469ஆக உயர்வு… !

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தை பெற்றுள்ளது திருவள்ளூர் மாவட்டம். இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும்…

வெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை

அன்பம்மா… 48 வயதான திருநங்கை. பெரியமேடு பகுதியில் தனது வீட்டினருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் பூசாரி. அக்கம்பக்கத்தினர் எல்லோராலும் மிக மரியதையுடன் நடத்தப்பட்ட இவருக்கு கொரோனா…

ரூ.2ஆயிரம் கோடி கேட்ட தமிழத்துக்கு வெறும் ரூ.335 கோடி ஒதுக்கிய மத்தியஅரசு…

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…

இந்தியா : 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,768 ஆக உயர்ந்து 2294 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.53 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,700 உயர்ந்து 42,53,802 ஆகி இதுவரை 2,87,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை

சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…

கொரோனா நிவாரண நிதிக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர் கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும்…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு : மேற்கு வங்க நிறுவனம் சாதனை

கொல்கத்தா ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.…