Tag: corona

நீதிபதிகள், வக்கீல்களுக்கு கருப்பிலிருந்து விடுதலை..

நீதிபதிகள், வக்கீல்களுக்கு கருப்பிலிருந்து விடுதலை.. காவல்துறையினர் என்றால் ‘காக்கி’.. நீதித்துறையினர் என்றால் ‘கருப்பு’’ என , செய்யும் தொழிலை உடைகளில் அடையாளம் காட்டி இருந்தது, காலனி ஆதிக்கம்.…

கொரோனா பெயரில் கொள்ளையோ கொள்ளை……   

கொரோனா பெயரில் கொள்ளையோ கொள்ளை…… இந்த ஊரடங்கு காலத்தில் ஆம்புலன்ஸ் சேவையின் தேவை மிக மிக அதிகமாகிவிட்ட சூழலில் இதனையும் தங்களுக்குச் சாதகமாக்கி அதிக வருமானம் பார்க்க…

கொரோனா : மருத்துவ நிபுணர்களுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளது : கணக்கெடுப்பு முடிவு

வாஷிங்டன் பிரபல செய்தி ஊடகமான சி என் என் நடத்திய கணக்கெடுப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மோசமாக உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பில்…

இந்தியா : 78 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,055 ஆக உயர்ந்து 2551 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44.27 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,091 உயர்ந்து 44,27,528 ஆகி இதுவரை 2,98,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா: ஆய்வில் முன்னணியில் இருக்கும் COVID-19 தடுப்பு மருந்துகள்

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் சுமார் 100 திறனுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இருந்தாலும், நான்கு முன்னனி நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் விதத்தில்…

21 நாட்களாக 'No Corona': பச்சை மண்டலமாக மாறும் சேலம் மாநகராட்சி…

சேலம்: 21 நாட்களாக கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில், சேலம் மாநகராட்சி பகுதி பச்சை மண்டலமாக மாறும் சூழல் உருவாகி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில்…

இன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8…

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.…