Tag: corona

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு இதுவரை 18 போலீஸார் உள்பட 1,695 பேர் உயிரிழப்பு..

மும்பை: இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 52,67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 18 போலீசார் உள்பட 1695 பேர்…

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: மாவட்ட ஆட்சித்தலைவரை பகிரங்கமாக மிரட்டியஅரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி…

கொரோனா: குணமான பின் வாழ்க்கை – தனிமை, பயம், புறக்கணிப்பு

அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளிவந்தபோது, ஒருவர் கொடிய சிறையில் இருந்து தப்பித்தவரைப் போல உணர்ந்தார், மற்றொருவர் நண்பர்கள் விலகுவதைக் கண்டார். கேள்விகளால் துளைக்கப்பட்டார் மற்றொருவர். சந்தேகப்பார்வையுடன்…

கொரோனா: இயற்கை தன்னைத்தானே சீரமைத்துக் கொள்கிறது – ஆனால் எவ்வளவு காலம்?

பூமியியல் மனித செயல்பாடு குறையும்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவு வீழ்ச்சியடையும், அதன் இறுதி இலக்கு அரசியலாக இருக்கும். கொரோனா வைரஸால் உண்டான சுற்றுச்சூழல் மாற்றங்கள் முதலில் விண்வெளியில்…

ராயபுரம், கோம்பாக்கம் உச்சம்: 26/05/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் உச்சம் அடைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின்…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053…

பிரபல நடிகர் நடத்தும் அறக்கட்டளை இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா

சென்னை அசோக் நகரில் ஒரு பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில்…

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மீண்டும் ஆலோசனை

சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

லாக்டவுனின்போது அவசர சிகிச்சையா: மருத்துவர்கள் கூறுவது என்ன?

கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் என்ன…

கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு

நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…