Tag: corona

ஜெர்மனியில் ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்

பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை உரைக்கும் சம்பவம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் சிறுவன்

பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…

கொரோனா பரிசோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம்: ஐசிஎம்ஆர் அனுமதி

டெல்லி: கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு 4500…

சேலத்துக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது…

சென்னை: கொரோனாவால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை 25ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை டூ சேலம் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.…

கொரோனா பாதிப்பு :  மருத்துவ நிபுணர்களுடன் ராகுல் காந்தி இன்று பேச்சு

டில்லி கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்த உள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்குதல்…

கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா..

கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா.. இந்த கொரோனா ஊரடங்கு இசைக்கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. கோவில்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நாதஸ்வரம் வாசித்து அதில் கிடைக்கும் சொற்ப…

கொரோனா பாதிப்புக்காக ஆட்சி கலைப்பு என்றால் குஜராத்துக்கு முதல் இடம் : சிவசேனா

மும்பை கொரோனா பாதிப்புக்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில்…

அமெரிக்கக் கிராமப்புறங்களில் ஊடுருவும் கொரோனா : ஏழை மக்கள் கவலை

வாஷிங்டன் அமெரிக்கக் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கு வசிக்கும் கருப்ப இன ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா…

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று…

இந்திய சுகாதார ஊழியர்களுக்கு எச் சி கியூ மருந்து அளிப்பது தொடரும் : ஐ சி எம் ஆர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்சிகியு) மருந்து அளிப்பது தொடரும் என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்…