Tag: corona

ஜூன் 15 வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு..? வெளியான புதிய தகவல்

டெல்லி: நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25ம்…

கொரோனா : மகாராஷ்டிராவில் 2091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை மகாராஷ்டிராவில் இன்றும் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிராவாக உள்ளது. மொத்த…

இந்தியா : கொரோனாவில் இருந்து 42.4% பேர் குணமடைந்துள்ளனர்.

டில்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…

ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு

ஜம்மு ஜம்மு வில் உள்ள ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனைக் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க உள்ளன. தற்போது…

தமிழகத்தில் இன்றைய (27/05/2020) கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 817 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 817 பேரில்…

12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

ஜெர்மனியில் ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்

பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை உரைக்கும் சம்பவம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் சிறுவன்

பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…

கொரோனா பரிசோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம்: ஐசிஎம்ஆர் அனுமதி

டெல்லி: கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு 4500…