Tag: corona

கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி

நரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஒடிசா மாநிலத்தில்…

மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே

மும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். இந்தியாவில் இதுவரை 1.60…

கொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களில் சம்பித் பாதரா குறிப்பிடத்தக்கவர்…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல்…

கொரோனா பாதிப்பு அற்ற நாடாக மாறிய நியூசிலாந்து

வெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த ஐந்து நாட்களாக புதிய பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது. உலக நாடுகளில் குறைந்த…

தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…

தமிழகத்தில் எகிறி வரும் கொரோனா… இன்று ஒரே நாளில் மேலும் 827… 19ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மீண்டும் உயர்த்தியது புதுச்சேரி மாநில அரசு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான மாநில அரசு மேலும் உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு…

கொரோனா சிகிச்சை மருந்து சோதனை நடத்தும் பதஞ்சலி நிறுவனம்

டில்லி வாடிக்கையாளர் பொருட்களைத் தயாரித்துவரும் பதஞ்சலி நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசின் அனுமதி பெற்று சோதித்து வருவதாக அறிவித்துள்ளது. பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின்…

சென்னையில் கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்… தமிழக அரசு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு சென்னை…