புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல்…