Tag: corona

3ஆயிரத்தை எட்டும் ராயபுரம்: 02/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3ஆயிரம் எட்டும் நிலையில் உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,923…

தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்

சென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 184 பேர்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைக் கடந்தது

சென்னை இன்று கொரோனாவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றொரு உச்சத்தை எட்டி உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு 1162 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 23495 ஆகி உள்ளது.…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த ஜனவரி மாதம்…

டில்லி எல்லைகளுக்கு ஒரு வாரம் சீல் : முதல்வர் அறிவிப்பு

டில்லி டில்லியில் கொரோனா தொற்றை நிறுத்த மாநில எல்லைகள் ஒரு வாரத்துக்குச் சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில்…

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும்: விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

டெல்லி: விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு…

டெல்லி மாநில எல்லைகள் மூடல்: அதிகபட்ச கொரோனா தாக்கத்தால் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி…

இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ,…