Tag: corona

தேர்வெழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்கள் தயாராக இருக்க வேண்டும்… தமிழகஅரசு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பம் பரிசோதிக்க, அந்தந்த பள்ளிகளே தெர்மல் ஸ்கேனர்களை வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை…

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை… செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையில் பல்வேறு தளர்வுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள…

03/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.07 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,191 ஆக உயர்ந்து 5829 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 64.73 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,10,494 உயர்ந்து 64,73,690 ஆகி இதுவரை 3,81,709 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110,494…

திருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்

சென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை நகர்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர். மொத்தம்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1091 பேருக்கு கொரோனா…

ஊழலுக்கு ஒத்துழைக்காததால் நாகராஜன் ஐஏஎஸ் இடமாற்றம்?

சென்னை: தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இருந்த நாகராஜன்…

திருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி…

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு…