சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…
சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…
டில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது. உலக மக்களை வெகுவாக…
101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல இடங்களில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,37,562 ஆக உயர்ந்து 24,315 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 29,917 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,46,431 ஆகி இதுவரை 5,80,248 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,848 பேர் அதிகரித்து…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு குணமடைந்துள்ளார். ஆர்.டி.அரசு காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர், மருத்துவரும்கூட! திமுக மருத்துவ…
சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும்…
திருமலை: நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கக்கூடிய…
அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…