Tag: corona

பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு…

செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து…

27/08/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக…

சென்னையில் இன்று புதியதாக 1286 பேருக்கு பாதிப்பு, 32 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை…

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகள்: செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் அடுத்த மாதம் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி…

இன்று 5,981 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 5,981 பேருக்கு தொற்று…

நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார். செப்டம்பர் மாதம் முதல்…

தனியாக வாகனம் ஓட்டிச் செல்லும் நபர் முகக்கவசம் அணிய தேவையில்லை: பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் தனியாக வாகனம் ஓட்டிச் செல்லும் நபர் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.…

மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..! குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத்து

டெல்லி: மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மத நிகழ்ச்சிகளுக்கு உள்துறை…

மத்திய இணை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

டெல்லி: மத்திய இணை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. அதிக…