Tag: corona

கொரோனா : இன்று கர்நாடகாவில் 810 பேர், கேரளாவில் 4,600 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 662, கேரளாவில் 4,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று மகாராஷ்டிராவில் 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,819 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை: இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,712 பேர்…

சென்னையில் இன்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,20,712 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,20,712 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி உள்ளதாவது: முதற்கட்டமாக…

பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மெக்சிகோ மருத்துவர்: தீவிர சிகிச்சையில் அனுமதி

மெக்சிகோ: பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகோ மருத்துவர் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மெக்சிகோ நாட்டில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பைசர் பயோ…

டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு…!

டெல்லி: டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய புதிய கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர்…

புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மூடப்பட்டிருந்த புரி ஜெகன்னாதர் ஆலயம் டிசம்பர் 23ம் தேதி…