கொரோனா நிவாரண பணி புரிந்த 700 சுகாதார ஊழியர்களை பணி நீக்கம் : சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 700 சுகாதார ஊழியர்களை பணியில் இருந்து விலக உத்தரவிட்டுள்ளது. கொரோனா எதிர்ப்பு பணியில் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு…