கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்: இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் முதல் பள்ளிகள் திறப்பு
சிம்லா: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக…