இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா உறுதி
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,082 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,082 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி…
டெல்லி: அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள்…
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் நேற்று 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில்.…
டில்லி கோவோவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசியின் சோதனைகள் தொடங்கி உள்ளதால் வரும் செப்டம்பரில் விநியோகம் தொடங்கும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,71,004 ஆக உயர்ந்து 1,61,586 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,632 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,72,64,763 ஆகி இதுவரை 27,88,799 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,70,750 பேர்…
டெல்லி: வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வாகன…
சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…
சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு…