Tag: corona

டெல்லியில் கடும் தட்டுப்பாடு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு…

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி…

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு…

டெல்லி: பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்…

21/04/2021 10 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,95,041 பேர் பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2023…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு :  வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

சென்னை நேற்று இரவு முதல் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலானதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் நான்காம்…

மைசூரு : ரெம்டெசிவிர் மருந்து என சலைன் வாட்டர் விற்ற 5 பேர் கைது

மைசூரு மைசூரு நகரில் ரெம்டெசிவிர் என்னும் பெயரில் சலைன் வாட்டரை கருப்புச் சந்தையை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,115 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,32,001 ஆகி இதுவரை 30,56,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,770 பேர்…

கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார். அப்போது…

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று…!

டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின்…

சேலத்தில் மாநகராட்சி ஆணையத்தின் டிரைவ் இன் கொரோனா சோதனை மையம்…!

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சியின் ஏற்பாட்டின் படி, டிரைவ் இன் கொரோனா சோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில…