Tag: corona

ராஜஸ்தானில் பால், காய்கறி, மளிகை, மருந்து வியாபாரிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: முதல்வர் அறிவிப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று…

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்: தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 29…

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன் எப்படி? தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒவ்வொரு டோஸ்-க்குபிறகு எத்தனை பேர் கொரோனா…

ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயாராகும் தனியார் நிறுவனங்கள்

மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று….!

டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: எனக்கு கொரோனா தொற்று…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று…!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் இரவு நேர…

சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக மாணவர்…

உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அறிவிப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…

அரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக…