ராஜஸ்தானில் பால், காய்கறி, மளிகை, மருந்து வியாபாரிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: முதல்வர் அறிவிப்பு
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…