Tag: corona

அப்போலோ மருத்துவமனை மீது கொரோனா நோயாளியின் உறவினர்கள் தாக்குதல்…!

டெல்லி: அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,…

பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்

அகமதாபாத் பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ் ஆவார். பிரதமர் மோடியின் தந்தையின் தம்பியான…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 11,434 கேரளா மாநிலத்தில் 32,819 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,434 கேரளா மாநிலத்தில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,819 பேருக்கு…

கொரோனா மரணம் அடைந்தோர் இறுதிச் சடங்கு செலவை ஏற்கும் ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு சார்பில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் இறுதிச் செலவுக்காக ரூ..34.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் உள்ள அனைத்து…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார்: ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை…

வீட்டில் உள்ள கொரோனா நோயாளி தனிமைப்படுத்துதலை மீறினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும்…

வாஜ்பாய் உறவினரும், முன்னாள் எம்பியுமான கருணா சுக்லா கொரோனா தொற்றுக்கு பலி..!

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உறவினரும், முன்னாள் எம்பியுமான கருணா சுக்லா கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 70. காங்கிரஸ் தலைவரும், 14வது மக்களவை…

முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்

பாங்காக் கொரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகெங்கும் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் தாய்லாந்திலும் அந்த பாதிப்பு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்: தைவான் அறிவிப்பு

தைபே: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3, 23,144 போ்…

கொரோனா பரவல் எதிரொலி: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

திஸ்பூர்: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம்…