Tag: corona

சென்னையில் இன்று 5,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 5,169 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 49,055 ஆகி உள்ளது, இன்று சென்னையில் 5,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 35,483 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,68,426 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,57,54,662 பேருக்கு கொரோனா…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 4,715 பேர், டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,715 பேர், மற்றும் டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,715 பேருக்கு கொரோனா…

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா நோய்த்தொற்றுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாளை (மே 24) முதல் தமிழகத்தில்…

கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது: எய்ம்ஸ்

புதுடெல்லி: கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி…

கொரோனா: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்?: டிடிவி.தினகரன்

சென்னை: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்? என்று டிடிவி.தினகரன் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம்…

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள்…

இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள்…

காஞ்சிபுரம்: நாளை முதல் ஊரடங்கு என்பதால் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி அசைவ பிரியர்கள் குவிந்தனர். கொரோனா நோய் வைரஸ்…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21.23 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை…

அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும்- பிராவோ

சென்னை: தமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…