பிரிட்டன் : 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் தப்பிய முதியவர்
பிரிஸ்டல் பிரிஸ்டல் நகரை சேர்ந்த 72 வயது முதியவர் 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்துள்ளார். தற்போது பிரிட்டனில் கொரோனா இரண்டாம் அலையின்…
பிரிஸ்டல் பிரிஸ்டல் நகரை சேர்ந்த 72 வயது முதியவர் 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்துள்ளார். தற்போது பிரிட்டனில் கொரோனா இரண்டாம் அலையின்…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில்…
டில்லி இந்தியாவில் நேற்று 51,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,01,33,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,225 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,07,49,141 ஆகி இதுவரை 39,15,545 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,95,744 பேர்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,844 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த,தமிழக மாவடங்களை…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 372 பேரும் கோவையில் 756 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 6,162 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,49,577…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 372 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,530 ஆகி உள்ளது இன்று சென்னையில் 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,67,268 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,979 பேருக்கு கொரோனா தொற்று…