இன்று மகாராஷ்டிராவில் 4,154, கேரளா மாநிலத்தில் 25,010 பேர் கொரோனாவால் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,154 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,154 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 174 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,631 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,30,592…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 174 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,798 ஆகி உள்ளது இன்று சென்னையில் 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,30,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,197 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 967 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 967 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட…
டில்லி இந்தியாவில் நேற்று 17,87,611 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,148 அதிகரித்து மொத்தம் 3,31,63,004 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,39,95,303 ஆகி இதுவரை 46,19,829 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,01,385 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 24,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,31,63,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,148 அதிகரித்து…
சென்னை கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால்…