Tag: corona

இந்தியாவில் நேற்று 31,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,63,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,372 அதிகரித்து…

இன்று மகாராஷ்டிராவில் 3,623, கேரளா மாநிலத்தில் 20,240 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,623 மற்றும் கேரளா மாநிலத்தில் 20,240 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 197 பேரும் கோவையில் 212 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,608 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,33,839…

சென்னையில் இன்று 197 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 197 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,766 ஆகி உள்ளது இன்று சென்னையில் 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,33,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,303 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 803 ஆந்திரப் பிரதேசத்தில் 1190 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 803 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 803 பேருக்கு கொரோனா தொற்று…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,50,68,745 ஆகி இதுவரை 46,37,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,360 பேர்…

இந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,32,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,287 அதிகரித்து…

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு: கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல்…

பஞ்சாப் : இன்னும் 5 நாட்களில் முதல் டோஸ் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறை

சண்டிகர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போடாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா…