கொரோனா லாக்டவுன் சோகம்: ஐதராபாதில் கூலி வேலை செய்யும் ஆசிரியர் தம்பதிகள்
ஐதராபாத்: கொரோனா ஊரடங்கு காரணமாக, எம்.பில், எம்பிஏ பட்டம் பெற்ற ஹைதராபாத் ஆசிரியர்கள் தினசரி கூலி தொழிலாளர்களாக மாறி உள்ளனர். கொரோனா வைரசும், அதன் பிறகு அறிவிக்கப்பட்ட…
ஐதராபாத்: கொரோனா ஊரடங்கு காரணமாக, எம்.பில், எம்பிஏ பட்டம் பெற்ற ஹைதராபாத் ஆசிரியர்கள் தினசரி கூலி தொழிலாளர்களாக மாறி உள்ளனர். கொரோனா வைரசும், அதன் பிறகு அறிவிக்கப்பட்ட…
ஐதராபாத்: ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட்…
திருப்பதி: திருப்பதி கோவிலில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில தளர்வுகள் அடிப்படையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம்…
கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…
டெல்லி: கொரோனா பொருளாதார இழப்பால் பல நிறுவனங்கள் வாடகையை மறுபரிசீலனை செய்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்ததால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப மற்றும் நிதி சேவை…
சென்னை: சென்னை-டெல்லி செல்லும் ஏசி ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில் போதிய தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும்…
சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்டவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.…
சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5ம் தேதி கோயம்பேடு…