சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்….
சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…
சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…
டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான நெறிமுறைகளை 6 வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி…
திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்ய கேரள மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளார். இது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
டெல்லி, நாடு முழுவதும் 80மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிமான தாக்கத்திலேயே தொடர்கிறது, இன்னும் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரவில்லை, மக்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து…
டெல்லி: கொரோனா 2வது அலையால் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ .1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அவை இரண்டு பகுதிகளாகப்…
சென்னை: ஒரு கொரோனா பாதுகாப்பு உடை கொள்முதலில் (பிபிஇ கிட்) ரூ.200 கமிஷன் அடித்துள்ளது கடந்த அதிமுக ஆட்சி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி…
மலேசியா நாட்டில் கொரோனா பாதிப்பு 4ஆயிரத்துக்கு கீழே குறையும் வரையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ள மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக அரசை பாராட்டினார். தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்கும்…
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதுபோல மேலும் பல மாவட்டங்களில்…
டெல்லி: வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸை செலுத்திக்கொள்ளலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. உலகம் முழுவதும் தொற்று பரவலை…